Friday, May 11, 2018

நீட் தேர்வு விவகாரம்: பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கடிதம்_*

சென்னை: நீட் தேர்வு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி கடிதம் எழுதியுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கடிதம் எழுதியுள்ளது.  

No comments:

Post a Comment